இருளில் மூழ்கிய வீதி

Update: 2023-04-02 14:16 GMT

கோபி அருகே கூகலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட கொன்னமடை 7-வது வார்டான பூசாரி சிங்கன் வீட்டு வீதியில் உள்ள மின்கம்பத்தில் பல ஆண்டுகளாக தெருவிளக்கு இல்லை. இதனால் அந்த வீதி இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரத்தில் அந்த வழியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்ல அச்சப்படுகிறார்கள். உடனே மின்கம்பத்தில் தெருவிளக்கு பொருத்த மின்வாரிய அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்