ஒளிராத தெருவிளக்கு

Update: 2023-04-02 09:25 GMT

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பிரஸ் காலனியில் மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்கு ஒளிராமல் கிடக்கிறது. மேலும் தெருவிளக்கு கழன்று கீழே விழும் வகையில் தொங்கி கொண்டு இருக்கிறது. பலத்த காற்று வீசும்போது, அந்த தெருவிளக்கு கீழே விழுந்தால், அந்த வழியாக செல்பவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த தெருவிளக்கை சரி செய்து, மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்