தெருவிளக்குகள் வேண்டும்

Update: 2023-03-26 10:20 GMT

பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து பூதாளக்குன்னு வழியாக பெருங்கரைக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையோரத்தில் தெருவிளக்குகள் இல்லை. இதன் காரணமாக அங்கு இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டமும் காணப்படுகிறது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்