பகலில் ஒளிரும் விளக்குகள்

Update: 2022-07-21 08:33 GMT

கோவையை அடுத்த தேக்கம்பட்டியில் உள்ள மின்விளக்குகள் பகலிலும் ஒளிருகின்றன. இதனால் மின்சாரம் வீணாகிறது. மேலும் அரசுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. எனவே பகலில் மின்விளக்குகள் ஒளிராமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்