வனவிலங்குகள் நடமாட்டம்

Update: 2023-03-19 09:36 GMT

பந்தலூர் அருகே பந்தப்பிளாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அவசர தேவைக்கு கூட பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்