மின்இணைப்பை மாற்ற வேண்டும்

Update: 2023-03-15 18:21 GMT
சங்கராபுரம் நகரத்தில் பொய்குணம் சாலை பிள்ளையார் கோவில் தெருவின் வழியாக மோட்டாம்பட்டி பீடர் செல்கிறது. இருப்பினும் அங்குள்ள குடியிருப்பு பகுதிக்கு சங்கராபுரம் நகர மின்சார இணைப்பு கொடுக்கப்படாமல் கிராமத்து இணைப்பில் உள்ளது. அதனை டவுன் சர்வீஸ்சாக மாற்றி அமைத்து சீரான மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்