தெருவிளக்குகள் சரிசெய்யப்படுமா?

Update: 2023-03-15 16:34 GMT

மதுரை எஸ்.ஆலங்குளம் எஸ்.வி.பி. நகர் 4-ம் தெருவில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்