எரியாத மின்விளக்கு

Update: 2023-03-15 15:59 GMT

லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக இரவில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்