அடிப்படை வசதி வேண்டும்

Update: 2023-03-15 14:32 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 1-வது வார்டு மருதுபாண்டியர் தெருவில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆனால் இந்த தெருவில் தெரு விளக்கு மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.எனவே அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்