சாலையோர மின் கம்பங்களில் தெருவிளக்கு பொருத்தப்படுமா??

Update: 2023-03-15 08:59 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட செங்கத்துறை கிராமத்தில் இருந்து மாதப்பூர் வழியாக நொய்யல் ஆற்று பாலத்தை கடந்து பொதுமக்கள் சோமனூருக்கு சென்று வருகின்றனர். ஆனால் அங்கு வரும் வழியில் தெருவிளக்குகள் எதுவும் இல்லை. மின்கம்பங்கள் மட்டுமே நிற்கின்றன. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் குற்ற சம்பவங்களும், சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு தெருவிளக்குகளை பொருத்த சம்பந்்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்