பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2023-03-05 11:39 GMT

பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் டி.எம்.எப். பாலம் அருகே தெருவிளக்குகள் பகலில் ஒளிர்கிறது. இதனால் மின்சாரம் விரையமாகி மக்கள் வரிப்பணம் வீணாகிறது. மேலும் தொடர்ச்சியாக ஒளிர்வதால் பல்புகள் விரைவில் பழுதடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்சாரம் விரையமாவதை தவிர்க்க வேண்டும்.

-முருகேசன், வாலிபாளையம், திருப்பூர்.

98765 75382

மேலும் செய்திகள்