ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-03-01 07:45 GMT
கோைவ பீளமேடு பூறானி காலனி பகுதியில் சாலை முழுவதும் குழி தோண்டப்பட்டு கிடக்கிறது. மேலும் அந்த பகுதியில் தெருவிளக்குகள் ஒளிராமல் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடப்பதால், சமூக விரோத செயல்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையில் அந்த சாலையை சீரமைப்பதோடு தெருவிளக்குகளை ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்