மின்சாரம் தாக்கும் அபாயம்

Update: 2023-02-26 12:01 GMT

கூடலூர் சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள மின் கம்பத்தில் தெருவிளக்குகளை ஒளிர வைக்கும் மின்சார பெட்டி உள்ளது. இது அடிக்கடி திறந்து கிடப்பதால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் நடந்து செல்லும்போது விளையாட்டுத்தனமாக தொட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர், அந்த மின்சார பெட்டியை பாதுகாப்பாக மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்