எரியாத மின்விளக்கு

Update: 2023-02-22 17:46 GMT

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாததால் அந்த பகுதி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பழுதடைந்த மின் விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்