விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரசபை சாலையில் உள்ள தபால் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.