பகலில் எரியும் தெருவிளக்குகள்

Update: 2023-02-08 12:28 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சாலையோரம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் பகல் 12 மணி வரை அணைக்கப்படாமல் எரிகிறது. இதனால் தேவையின்றி மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்