விருதுநகர் மாவட்டத்தில் எண்ணற்ற இடங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடுமோ என அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக அதனை அகற்ற வேண்டும்.