மின் பிரச்சினைக்கு தீர்வு

Update: 2023-02-01 16:04 GMT

காட்டுக்குப்பம், பாக்கியலட்சுமி குடியிருப்பில் அடிக்கடி மின்பிரச்சினை ஏற்பட்டதால் பழைய மின்கம்பம் மற்றும் மின் கம்பிகளை அகற்றிவிட்டு புதிதாக அமைக்கவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை தினத்தந்தியில் பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக மின்துறை அதிகாரி நடவடிக்கையின்பேரில் பழைய மின்கம்பி, கம்பங்களை அகற்றப்பட்டு, புதிய மின்கம்பி, கம்பங்கள் அமைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருந்த 'தினத்தந்தி' மற்றும் மின்துறை அதிகாரிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்