ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-01-25 10:14 GMT

பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடு முக்குபாடியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக வெளியே நடமாடவே பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு பழுதடைந்து கிடக்கும் தெருவிளக்குகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்