தெரு விளக்கு தேவை

Update: 2022-07-19 13:10 GMT
கோத்தகிரி அரவேனு அருகே உள்ள முடியகொம்பை கிராமத்தில் இருந்து ராப்ராய் செல்லும் சாலையோரம் தெரு விளக்குகள் அமைக்கபடாததால் அவ்வழியாக செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் வனவிலங்கு தாக்குதலுக்கு பயந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி இந்த சாலையோரங்களில் தெரு விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், கோத்தகிரி.

மேலும் செய்திகள்