தெரு விளக்கு எரிந்தது- பாராட்டு

Update: 2023-01-18 11:58 GMT
கூடலூர் ராக்லேண்ட் தெருவில் மின்விளக்கு எரியாமல் இருந்தது. இது தொடர்பாக புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஊழியர்கள் உடனடியாக தெருவிளக்கை சீரமைத்துள்ளனர். தற்போது தெரு விளக்கு இரவில் எரிகிறது, உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ரமேஷ், கூடலூர்

மேலும் செய்திகள்