மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2023-01-04 15:12 GMT

ஓசூரில் நீதிமன்றங்கள், தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையங்கள்,, தனிபட்டா வழங்கும் வருவாய் அலுவலகம் ஆகியவை ஒருங்கிணைந்துள்ள இந்த வளாகத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் இரவில் மகளிர் போலீஸ் நிலையம் வர பயப்படுகின்றனர். பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ள இந்த இடத்தில் தெருவிளக்கு அல்லது உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

-ராஜேந்திரன், ஓசூர்.

மேலும் செய்திகள்