பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2022-12-28 17:18 GMT

மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு எல்ஐசி பஸ் ஸ்டாப் அருகில் பயணிகள் நிழ்ற்குடை இல்லை. ஆகவே இங்கே வரும் முதியோர் கர்ப்பிணிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே இங்கே பயணிகள் நிழ்ற்குடை கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்