ஒளிராத மின்விளக்குகளால் விபத்து அபாயம்

Update: 2022-12-28 13:09 GMT

ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலை 4 வழிச்சாலை சந்திப்பு பகுதியில் மின்விளக்குகள் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக எரியவில்லை. இதனால் அங்கு இரவில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்