பகலில் ஒளிரும் மின்விளக்குகள்

Update: 2022-12-28 09:44 GMT


குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட விருகல்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விருகல்பட்டியில் மயானத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மின்கம்பங்களில் பகலிலும் மின்விளக்குகள் எரிகின்றன. இதனால் மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே பகல் நேரத்தில் மின் விளக்குகள் எரியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-----------

மேலும் செய்திகள்