மின்விளக்குகளை பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2022-12-25 12:17 GMT
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மின்விளக்குகள் உள்ளனர். ஆனால் அதில் பெரும்பாலான மின் விளக்கு வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்