பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-12-25 06:40 GMT

ஈரோட்டை அடுத்த சோலார் அருகே லக்காபுரம் ஊராட்சியில் புதுவலசு, மேற்கு வீதி உள்ளிட்ட இடங்களில் பகல் நேரத்தில் தெருவிளக்குகள் எரிந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் இரவு நேரத்தில் தெருவிளக்கு எரியவில்லை. எனவே பழுதான தெரு விளக்கை மாற்றவும், இரவு நேரத்தில் மட்டும் தெருவிளக்கை எரியவிடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்