ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-12-21 05:12 GMT

ஈரோடு மாநகராட்சி 43-வது வார்டுக்கு உள்பட்ட கோப்பெருந்தேவி வீதி, அருள் மொழி வீதி மற்றும் கம்பர் வீதிகளில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் சிறுவர், சிறுமிகள், பெண்கள், வயதானவர்கள் இரவில் அந்த வீதியில் செல்லும்போது ஒருவித அச்சத்தில் நடக்கிறார்கள். எனவே ஒளிகொடுக்காத தெருவிளக்குகளை ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்