தெருவிளக்கு ஒளிருமா?

Update: 2022-12-18 18:45 GMT

சென்னிமலை அருகே உள்ள வரப்பாளையம் ஊராட்சியில் கடந்த பல மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் செல்ல பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகிறார்கள். உடனே தெருவிளக்கு ஒளிர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்