குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் தெருவில் உள்ள இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி துருப்பிடித்து முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, ஆபத்தான இரும்பு மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய கான்கிரீட் மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.