தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2022-12-11 17:02 GMT

 சோழவந்தான் திருவாலவாயநல்லூர் மற்றும் நகரிகாலனியில் மின்விளக்குகள் கிடையாது. இதனால் இரவுநேரங்களில் அவ்வப்போது இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் சிறு, சிறு விபத்துகளில் சிக்கி கொள்கின்றன..எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்