ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-12-11 12:43 GMT

கோவை வடவள்ளி மகாராணி அவென்யூ நகரில் உள்ள மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. இதில் ஒரு மின் கம்பத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து எந்த நேரத்திலும் கீழே முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. அதனால் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்ற மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்