இருளில் மூழ்கி கிடக்கும் சாலை

Update: 2022-12-07 16:39 GMT
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெரியார் நகர் செல்லக்கூடிய சாலையில் இரவில் தெரு விளக்குகள் எரியாமல் சில நேரங்களில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதேபோல ஆயுதப்படை மைதானம் வழியாக புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லக்கூடிய சாலையிலும் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்