உயர்கோபுர மின்விளக்கு எரியுமா?

Update: 2022-12-07 14:25 GMT

பொள்ளாச்சி அருகே பல்லடம் ரோடு புளியம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி திருட்டு ஆசாமிகள் வழிப்பறியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே உயர்கோபுர மின்விளக்குகள் சரிவர எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்