உயர் மின் கோபுரவிளக்கு வேண்டும்

Update: 2022-11-30 14:04 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் உயர் மின் கோபுரவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் போதிய வெளிச்சம் இன்றி அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்