புதிய மின்மாற்றி பொருத்தம்

Update: 2022-11-23 09:06 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கண்ணம்பாளையம் ரூபி அவென்யூ பகுதியில் உயர் மின் அழுத்த பிரச்சினையால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய மின்மாற்றி அமைத்து, மின்தடைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியிலும் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. இதன் எதிரொலியாக புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு காரணமான 'தினத்தந்தி'க்கும், மின்வாரியத்துக்கும் நன்றி.

மேலும் செய்திகள்