எரியாத தெருவிளக்கு

Update: 2022-11-16 11:59 GMT

மதுரை மாநகராட்சி 89-வது வார்டு அனுப்பானடி அம்பேத்கர் நகரில் உள்ள 5  தெருக்களில் நீண்ட காலமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் வெளியே செல்வோர்  அவதிப்படுகின்றனர். எனவே எரியாத தெரு விளக்குகளை மாற்றியமைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்