பொதுமக்கள் அச்சம்(மதுரை)

Update: 2022-11-13 16:23 GMT

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றியம் பாண்டாங்குடி கிராமத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்த நாய்கள் சாலையில் செல்பவர்களை துரத்தி அச்சுறுத்துவதால் பொதுமக்கள் வெளியே செல்லவே மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்