மரக்கிளைகளில் சிக்கியுள்ள மின்கம்பிகள்

Update: 2022-11-13 12:23 GMT

மரக்கிளைகளில் சிக்கியுள்ள மின்கம்பிகள்

திருப்பூர் ராயபுரம் பிரதான சாலையில் மரங்களுக்கு இடையே மின் கம்பி செல்கிறது. மரக்கிளைகளை வெட்டி மின் கம்பிகளை இணைத்து விட வேண்டும்.அபபோதுதான் மின்விபத்துகள் ஏற்படுவதை தடுக்க முடியும்,சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வின்சென்ட் ராஜ், திருப்பூர்.

9500817499

மேலும் செய்திகள்