எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-11-09 15:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காட்டேரி ஊராட்சி அனுமன் தீர்த்தம் கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் உள்ள உயர்மின் கோபுர விளக்கு கடந்த ஒரு வருடமாக எரியாமல் உள்ளது. இதனால் வேலூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் பஸ்சுக்காக நிற்கும் பயணிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் அந்த உயர்மின் கோபுர விளக்கை எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்