எரியாத மின்விளக்கு

Update: 2022-11-06 19:25 GMT
திருக்கோவிலூர் ஒன்றியம் அரும்பாக்கம் மாதா கோவில் தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்குகளை சீரமைத்து ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்