பகலில் எரியும் தெருமின்விளக்கு

Update: 2022-11-06 19:25 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் காளசமுத்திரம் பகுதியில் உள்ள தெருமின்விளக்கு பகலிலும் இடைவிடாது எரிந்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு பணம் வீணாகி வருகிறது. மின்கட்டணம் தற்போது உயர்ந்துள்ள நேரத்தில் இதுபோன்று தெருவிளக்குகள் பகலில் எரிவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இதை தவிா்க்க மின்சாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்