எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-11-06 13:22 GMT
திருச்சி கலைஞர் சாலை தொழிற்பேட்டை துவாக்குடி தெரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் இரவு நேரத்தில் சரிவர எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தெருநாய்களின் தொல்லை இப்பகுதியில் அதிகம் காணப்படுவதினால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்