தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2022-10-26 14:27 GMT

கோவை டெக்ஸ்டூல் பாலத்தின் கீழ் தெருவிளக்கு அமைக்கப்படுவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே தெருவிளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்