மின்கம்பியை உரசும் மரக்கிளைகள்

Update: 2022-10-23 08:53 GMT
கீரப்பாளையம் ஒன்றியம் அய்யனூர் அக்கராமங்கலம் ஊராட்சி ரைஸ்மில் தெருவில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றி கருவேல மரங்கள் வளர்ந்துள்ளால் அவற்றின் கிளைகள் மின்கம்பியில் உரசுகிறது. இதனால் அடிக்கடி தீப்பொறி ஏற்படுவதால் அவ்வழியாக செல்லும் மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் மின்கம்பியை உரசும் கருவேலமரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.
பரதம், அக்கராமங்கலம்.

மேலும் செய்திகள்