ஆபத்தான மின்கம்பம்

Update: 2022-10-19 15:45 GMT

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்து விடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்கம்பம் சாய்ந்து விழுந்து உயிர்பலி எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்