விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபரீதம் எதுவும் நேர்வதற்கு முன்னதாக இதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்ட மைய நூலகம் அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபரீதம் எதுவும் நேர்வதற்கு முன்னதாக இதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.