எரியாத மின்விளக்குகள்

Update: 2022-10-12 13:04 GMT
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் திருச்சி மார்க்கம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் 4 மின்கம்பங்கள் உள்ளது. இதில் ஒன்றும் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்