தெரு விளக்கு வேண்டும்

Update: 2022-10-12 12:33 GMT

திருச்சி மாவட்டம், மலைக்கோட்டையில் ராணி பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சமூக விரோத செயல்களும் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் தெரு விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் செய்திகள்