நடவடிக்கை தேவை

Update: 2022-10-09 15:52 GMT
மதுரை கீரைத்துறை மின்மயானம் நுழைவு வாயில் தெருவில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்ச உணர்வுடனே கடந்து செல்கின்றனர்.  எனவே இப்பகுதியில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்